Skip to main content

15+ ஆணின் காதல் கவிதைகள் - Aanin Kathal Kavithaigal - Love Quotes in Tamil - Antony Kavithaigal

 15+ ஆணின் காதல் கவிதைகள் - Aanin Kathal Kavithaigal - Antony Kavithaigal

15+ Love Quotes in Tamil from boy

வழி எங்கும் உன் நினைவுகள்...

நீ நடந்து வந்த பாதை என்பதால்...

வலியுடன் நான்...

உன் வருகை யை எதிர்பார்த்து கொண்டு...

Tamil Kavithaikal

நீ தூங்கும் நேரத்தில்....

பிரிவு தாங்காமல்....

உன்னை தேடி

என் கனவுக்குள் நான் ....

Tamil Kavithaikal

நிலவின் செய்தியை கரை சேர்க்க...

முடிவில்லா முயற்சியுடன்

அலை இன்றுவரை.....

Tamil Kavithaikal

என்னோடு சேர்ந்து எதையும் கண்டு பயந்து ... 

என்னை கைவிடாமல் இருக்கும் தேவதை... 

துணைவியாய் மனைவி...

Tamil Kavithaigal

இதயம் திருடப்பட்டது என்னிடம் இருந்து

கண்களால் கைதும் செய்கிறாள்...

என் பார்வை இவள் மீது பட்ட குற்றத்திற்காக...

உன்னோடு உலகத்தில் 

ஒன்றாக வாழ...

மாற்றுகிறேன்

என்னை உன்னை போல ..

இருப்பது நீயென்றால் 

எந்த இடமும் இனிமையே....

என்னவனின் என்னில் 

என்னை எடுத்தேன்....

அன்பான எங்களின் விதையாக 

குடும்ப ஒளி இன்று என்னில்....

அடைத்து வைத்த ஆசைகளை 

அவிழ்த்து விடுகிறேன் 

குழந்தையாய் மாறி....

என்னவன் இவன் 

என்று உணர்ந்து.....

உன்னோடு நான் இருப்பேன் என்றேன்

முதல் சந்திப்பில்....

காலம் சென்றாலும் என் வார்த்தை உன்னோடு...

துணையாக...

இந்த மலையின் உயரத்தை விட பெரிது 

உன் மேல் நான் கொண்ட அன்பு...

உறைபனியின் தழுவல் போல் 

உன்மேல் நான் ஒன்றாக ஒவ்வொரு நாளும்...

ஏக்கத்துடன் பனி துளிகள்

பகலவனை பார்த்து...

உன்னோடு உறவாட

அருகில் வா...

உன்னால் ஆவியாகி 

மறுஜென்மம் பெற்று மீண்டும்

உன்னை காண...

உலகம் என்ன சொன்னால் என்ன...

பூமியின் மீது கொண்ட 

தீரா காதலை கொட்டி தீர்க்கிறது மழை...

பூவின் அழகை ரசிக்க தெரிந்த சூரியன்...

தன் வெப்பம் பூவின் அழகை சிதைக்கும் என்று எண்ணி....

தூரமாக பார்த்து விட்டு செல்கிறது

ஒரு மன காதலுடன்....

உடன் பிறவா உடலும் மனமும்

இன்று என்னை பார்த்து கலங்குகிறது...

தன்னிலை மறந்து... மறைத்து... 

என் நிலை உயர பணி செய்கிறாள்....

என்ன கொடுத்து ஈடு செய்வேன்..

மனம் சொல்கிறது என்னையே

கொடுக்கிறேன்... 

உண்மையான அன்பு 

உன்னுடன் கொண்டேன்....

கை கோர்த்து வா...

காலம் முடியும் வரை...

தாய்க்குப் பின் தாரமாக... 

எனக்கு பின் நம்

அன்பு குழந்தைகளின் தாயாக....

என்னையே தெரியாமல் என்னை நம்பி

என்றும் என்னுடன் வரும் அன்பே....

உன் பாதங்கள்

தாங்க நான் இருப்பேன் என் உயிரே....


Comments

Popular posts from this blog

11 தன்னம்பிக்கை கவிதைகள் - Best Tamil Motivational Quotes with Images - Antony Kavithaigal

11  தன்னம்பிக்கை கவிதைகள் -  Best Tamil Motivational Quotes - Antony Kavithaigal என்னுடைய முதல் 11 தன்னம்பிக்கை கவிதைகள் உங்களுக்காக... உங்களுக்கு இந்த கவிதை புடிச்சு இருந்தால், மற்றவர்களுக்கு அனுப்புங்கள்... 1. பயணம்... முன்னால் இருக்கும் பாதை யாருக்கும் தெரியாது.... அப்படிதான் வாழ்க்கையும்.... துணிந்து செல்... பாதை உண்டு என்ற நம்பிக்கையில்... 2. பயணம் வாழ்க்கை சொல்லி தருவது... போய் கொண்டே இரு... உன்னால் முடியும்வரை அல்ல... உன் பயணம் முடியும்வரை... 3.  நீர் நீரை போல் இருக்க கற்றுக்கொள் அனைவரின் தேவையாக.. நீயும் தேவை... உன்னை நம்பி இருப்பவர்களுக்கு... முன்னேறி செல்.... காலம் உனக்கு கை கொடுக்கும் ... 4.   வெள்ளை பிடித்த நிறம் அனைவருக்கும். .. கறை படும் பொழுது அல்ல... நிறம் மாறாமல் இருப்போம்... 5.  காலை பொழுது நிலை மாறும் உலகில்..... அடுத்த நொடி வாழ்வோய் என்ற நம்பிக்கை கொடுக்கும்.. முதல் அலாரம் காலை விடியல்... 6. உண்மை உண்மையாய் இரு.. உனக்காக காத்திருப்பார்களுக்கு... உண்மை கொல்லும் ஒரு நினைவை பொய்கள்.... உலகிற்கு உன்னை அறிமுகப்படுத்த உண்மை மட்டும் போதும்... நல்ல உறக்கம் வர என்றும் தேவ

Sentiment appa kavithaigal- Tamil Kavithaigal With Images - Antony Kavithaigal

Sentiment Appa kavithaigal  - Tamil Kavithaigal - Antony Kavithaigal Sentiment appa kavithaigal-  Tamil Kavithaigal  With Images பிறந்த பின் என்னை சுமந்தார்.... என் ஆசை கேட்டு அவர் ஆசை துறந்தார்... வரும் வாழ்க்கை இதுதான் என்ற  சிறந்த வழிகாட்டி என் தந்தை..... நான் தடுமாறும் நேரத்தில் என்னை  தாங்கினார்.... இன்று உங்கள் தடுமாற்றத்தில் நான் உடன் இருப்பேன் என் தந்தையே ...

12 காதல் தோல்வி கவிதைகள் - Love failure quotes in Tamil - Antony Kavithaigal

12 காதல் தோல்வி கவிதைகள் - Love failure quotes in Tamil - Antony Kavithaigal Best love failure quotes in Tamil தூரத்து நிலவு அழகு தான்... இங்கிருந்து பார்க்கும் வரை.... அருகில் சென்று இணைந்தால்.... மூச்சு திணறி முடிகிறது வாழ்கை..... புரிந்து கொள்கிறேன்.... சில நேரம் தூரம் மட்டுமே அழகு... இணையாத இரு துருவங்கள்க காந்தத்தின் காதல்.... பிரிந்து கொண்டு ஒரு இடத்தில்.. இணைய வேண்டும் என்ற பேராசையோடு... இமைகள் கண்ணை இரவு மூடினாலும்... இனிய நினைவுகள் கொண்டு காலையில் மீண்டு வருவேன் புது முயற்சி செய்ய.... சில நேரங்களில்  நடக்க போகும் நிகழ்வுகளை விட.... அதன் நினைவுகள் இன்னும் வலியை  அதிகம் தருகின்றன....  மனம் இல்லா மனிதர்களின் உணர்வுகள் பேசும் வார்த்தைக்கு கண்கள் பேசும் மொழிகள் சில கண்ணீர் துளிகளாய்... தூரத்து நிலவாக நீ.... உன்னை நோக்கி நான்... வெளிச்சம் பார்த்து காத்திருக்கிறேன்.... என்னோடு எப்போது சேர்வாய் ... ஒருவரின் மாறிய மனம் பேசும்போது.... கடந்த நாட்களின் வார்த்தைகள்  இன்னொரு மனிதனாய் இடை வருகிறது... மாறிய மனத்தை இன்னும்  காயப்படுத்த... சேர் நினைக்கும் போதெல்லாம்  பார்த்து விட்டு செல்கிறேன்.