Skip to main content

7 பெண்ணின் காதல் கவிதைகள் - Pennin Kathal Kavithaigal - Antony Kavithaigal

7 பெண்ணின் காதல் கவிதைகள் - Pennin Kathal Kavithaigal - Antony Kavithaigal


ungal aanin manam kavara sirantha kavithaigal

காத்திருந்ததால்

கன்னியாக கணவனுக்கு அவள்...

காலம் காட்டியது ஒரு

காத்திடும் சக்தியாக

அவனை....

கரம் பிடித்தான் கன்னி

பெண்ணை..

காதல் வயப்பட்டு...

காலமெல்லாம் நீடுழி வாழுங்கள் வளமுடன்...

Tamil Kavithaikal

மெல்லிய உடல் உடையவள்..

மெதுவாய் வளைத்து வளர்கிறாய் காற்றுக்கு..

உன் வாழ்வை மொத்தமாய் கொடுக்கிறாய்

அனைவருக்கும்...

முதிர்ச்சி ஆனதும் முளைவிட்டு.

வழி விடுகிறாய்

வருங்காலத்திற்கு...

Tamil Kavithaikal

சுமையான என் வாழ்வில்..

என்னால் பார்க்க மறந்த உலகத்தை 

உன் தோல் சாய்ந்து ரசிக்கிறேன்...

துணையாக நீ இருப்பாய் என்று....


உன்னால் உணர்ந்தேன்...

உள்ளத்தால் அன்பானவன் நீ என்று...

உன்னைபோல் யாரும் இல்லை...

சிறு குழந்தையாய் உன்கையில் நான்...

நீதான் என் உலகமே.. எங்கேபோவேன்

நீயின்றி..


காலையில் கண்மூடி கனவு ஒன்று கண்டேன்...

அழகிய புல்தரையில் உலகத்துடன் 

உடல் சேர்த்து உள்வாங்குகிறேன் 

உயிர் சுவாசத்தை....

தனிமையில் ஒரு இனிமையாய்....



உன்னுடன் உடனிருந்த 

நாட்கள் இனிமையே

கொஞ்சி விளையாடினோம் 

சிறு குழந்தைகளாய்...

இன்னுமும் ஏங்கி தவிக்கிறது 

இந்த மனம்....


கனவும் பொய் என்று கண்டு கொண்டேன்.

கண்கள் கொண்டு உன்னை பார்த்த நொடியில்....

நிஜத்தில்

நீ இருக்கும் போது கனவு பொய் என்று...




Comments

Popular posts from this blog

11 தன்னம்பிக்கை கவிதைகள் - Best Tamil Motivational Quotes with Images - Antony Kavithaigal

11  தன்னம்பிக்கை கவிதைகள் -  Best Tamil Motivational Quotes - Antony Kavithaigal என்னுடைய முதல் 11 தன்னம்பிக்கை கவிதைகள் உங்களுக்காக... உங்களுக்கு இந்த கவிதை புடிச்சு இருந்தால், மற்றவர்களுக்கு அனுப்புங்கள்... 1. பயணம்... முன்னால் இருக்கும் பாதை யாருக்கும் தெரியாது.... அப்படிதான் வாழ்க்கையும்.... துணிந்து செல்... பாதை உண்டு என்ற நம்பிக்கையில்... 2. பயணம் வாழ்க்கை சொல்லி தருவது... போய் கொண்டே இரு... உன்னால் முடியும்வரை அல்ல... உன் பயணம் முடியும்வரை... 3.  நீர் நீரை போல் இருக்க கற்றுக்கொள் அனைவரின் தேவையாக.. நீயும் தேவை... உன்னை நம்பி இருப்பவர்களுக்கு... முன்னேறி செல்.... காலம் உனக்கு கை கொடுக்கும் ... 4.   வெள்ளை பிடித்த நிறம் அனைவருக்கும். .. கறை படும் பொழுது அல்ல... நிறம் மாறாமல் இருப்போம்... 5.  காலை பொழுது நிலை மாறும் உலகில்..... அடுத்த நொடி வாழ்வோய் என்ற நம்பிக்கை கொடுக்கும்.. முதல் அலாரம் காலை விடியல்... 6. உண்மை உண்மையாய் இரு.. உனக்காக காத்திருப்பார்களுக்கு... உண்மை கொல்லும் ஒரு நினைவை பொய்கள்.... உலகிற்கு உன்னை அறிமுகப்படுத்த உண்மை மட்டும் போதும்... நல்ல உறக்கம் வர என்றும் தேவ

Sentiment appa kavithaigal- Tamil Kavithaigal With Images - Antony Kavithaigal

Sentiment Appa kavithaigal  - Tamil Kavithaigal - Antony Kavithaigal Sentiment appa kavithaigal-  Tamil Kavithaigal  With Images பிறந்த பின் என்னை சுமந்தார்.... என் ஆசை கேட்டு அவர் ஆசை துறந்தார்... வரும் வாழ்க்கை இதுதான் என்ற  சிறந்த வழிகாட்டி என் தந்தை..... நான் தடுமாறும் நேரத்தில் என்னை  தாங்கினார்.... இன்று உங்கள் தடுமாற்றத்தில் நான் உடன் இருப்பேன் என் தந்தையே ...

12 காதல் தோல்வி கவிதைகள் - Love failure quotes in Tamil - Antony Kavithaigal

12 காதல் தோல்வி கவிதைகள் - Love failure quotes in Tamil - Antony Kavithaigal Best love failure quotes in Tamil தூரத்து நிலவு அழகு தான்... இங்கிருந்து பார்க்கும் வரை.... அருகில் சென்று இணைந்தால்.... மூச்சு திணறி முடிகிறது வாழ்கை..... புரிந்து கொள்கிறேன்.... சில நேரம் தூரம் மட்டுமே அழகு... இணையாத இரு துருவங்கள்க காந்தத்தின் காதல்.... பிரிந்து கொண்டு ஒரு இடத்தில்.. இணைய வேண்டும் என்ற பேராசையோடு... இமைகள் கண்ணை இரவு மூடினாலும்... இனிய நினைவுகள் கொண்டு காலையில் மீண்டு வருவேன் புது முயற்சி செய்ய.... சில நேரங்களில்  நடக்க போகும் நிகழ்வுகளை விட.... அதன் நினைவுகள் இன்னும் வலியை  அதிகம் தருகின்றன....  மனம் இல்லா மனிதர்களின் உணர்வுகள் பேசும் வார்த்தைக்கு கண்கள் பேசும் மொழிகள் சில கண்ணீர் துளிகளாய்... தூரத்து நிலவாக நீ.... உன்னை நோக்கி நான்... வெளிச்சம் பார்த்து காத்திருக்கிறேன்.... என்னோடு எப்போது சேர்வாய் ... ஒருவரின் மாறிய மனம் பேசும்போது.... கடந்த நாட்களின் வார்த்தைகள்  இன்னொரு மனிதனாய் இடை வருகிறது... மாறிய மனத்தை இன்னும்  காயப்படுத்த... சேர் நினைக்கும் போதெல்லாம்  பார்த்து விட்டு செல்கிறேன்.