Skip to main content

8 ஆணின் சோக கவிதைகள் - Aanin Soga Kavithaigal - Antony Kavithaigal

8 ஆணின் சோக கவிதைகள் - Aanin Soga Kavithaigal - Antony Kavithaigal

நடந்து செல்லும் பாதையில் நிறம் மாறும் இலைகள்..

நிஜத்தில் மனிதர்கள் போல....

Tamil Kavithaikal

மரங்களின் கிளையில்

எண்ணிகை...

அதன் வளர்ச்சி போல...

மனிதனின்

உறவுகளும் அப்படியே....

Tamil Kavithaikal

விழுவேன் என்று தெரிந்தும் விழுகிறேன்...

உடைந்து போகிறேன்...

மீண்டும் ஆகாயம் செல்வேன்...

மறுபடியும் உடைய..

Tamil Kavithaikal

சிலரின் நினைவை சிந்தித்து சிந்தித்து சிதைந்து சிதறுகிறேன்...

மீண்டும் ஒரு சிந்ததையுடன்.... 

மறுபடியும் சிதற......

Tamil Kavithaigal

நிஜ வாழ்க்கையில் சில நிழல் நபர்கள்

முதலில் சிரிக்க வைத்து

பின்னர் சிந்திக்க வைத்து கொண்டு செல்கிறார்கள்....

சில நிமிட மனிதர்கள்....

Tamil Kavithaigal

அழகை ரசிக்க தெரிந்த 

உங்கள் கண்ணுக்கு....

சிலரின் அழகான இதயம் 

தெரியாமல் போகிறது.....

Tamil Kavithaigal

தனி நிலை நீ இருக்கும் பொழுது 

ஆபத்து யாவும் அழகாக

தெரியும்... 

ஆழம் தெரியாமல் 

அழகை ரசிக்க பழகாதே...

 

வரும் வேதனைகள் உனக்கு மட்டுமே...


தனிமை என்றும் நிலையானது அல்ல...

இரவின் பின் வரும் பகல் போல

ஒரு நாள் உன்னை மாற்றும் நாள் வரும்...

பொறுமையுடன் காத்திரு..





Comments

Popular posts from this blog

11 தன்னம்பிக்கை கவிதைகள் - Best Tamil Motivational Quotes with Images - Antony Kavithaigal

11  தன்னம்பிக்கை கவிதைகள் -  Best Tamil Motivational Quotes - Antony Kavithaigal என்னுடைய முதல் 11 தன்னம்பிக்கை கவிதைகள் உங்களுக்காக... உங்களுக்கு இந்த கவிதை புடிச்சு இருந்தால், மற்றவர்களுக்கு அனுப்புங்கள்... 1. பயணம்... முன்னால் இருக்கும் பாதை யாருக்கும் தெரியாது.... அப்படிதான் வாழ்க்கையும்.... துணிந்து செல்... பாதை உண்டு என்ற நம்பிக்கையில்... 2. பயணம் வாழ்க்கை சொல்லி தருவது... போய் கொண்டே இரு... உன்னால் முடியும்வரை அல்ல... உன் பயணம் முடியும்வரை... 3.  நீர் நீரை போல் இருக்க கற்றுக்கொள் அனைவரின் தேவையாக.. நீயும் தேவை... உன்னை நம்பி இருப்பவர்களுக்கு... முன்னேறி செல்.... காலம் உனக்கு கை கொடுக்கும் ... 4.   வெள்ளை பிடித்த நிறம் அனைவருக்கும். .. கறை படும் பொழுது அல்ல... நிறம் மாறாமல் இருப்போம்... 5.  காலை பொழுது நிலை மாறும் உலகில்..... அடுத்த நொடி வாழ்வோய் என்ற நம்பிக்கை கொடுக்கும்.. முதல் அலாரம் காலை விடியல்... 6. உண்மை உண்மையாய் இரு.. உனக்காக காத்திருப்பார்களுக்கு... உண்மை கொல்லும் ஒரு நினைவை பொய்கள்.... உலகிற்கு உன்னை அறிமுகப்படுத்த உண்மை மட்டும் போதும்... நல்ல உறக்கம் வர என்றும் தேவ

Sentiment appa kavithaigal- Tamil Kavithaigal With Images - Antony Kavithaigal

Sentiment Appa kavithaigal  - Tamil Kavithaigal - Antony Kavithaigal Sentiment appa kavithaigal-  Tamil Kavithaigal  With Images பிறந்த பின் என்னை சுமந்தார்.... என் ஆசை கேட்டு அவர் ஆசை துறந்தார்... வரும் வாழ்க்கை இதுதான் என்ற  சிறந்த வழிகாட்டி என் தந்தை..... நான் தடுமாறும் நேரத்தில் என்னை  தாங்கினார்.... இன்று உங்கள் தடுமாற்றத்தில் நான் உடன் இருப்பேன் என் தந்தையே ...

12 காதல் தோல்வி கவிதைகள் - Love failure quotes in Tamil - Antony Kavithaigal

12 காதல் தோல்வி கவிதைகள் - Love failure quotes in Tamil - Antony Kavithaigal Best love failure quotes in Tamil தூரத்து நிலவு அழகு தான்... இங்கிருந்து பார்க்கும் வரை.... அருகில் சென்று இணைந்தால்.... மூச்சு திணறி முடிகிறது வாழ்கை..... புரிந்து கொள்கிறேன்.... சில நேரம் தூரம் மட்டுமே அழகு... இணையாத இரு துருவங்கள்க காந்தத்தின் காதல்.... பிரிந்து கொண்டு ஒரு இடத்தில்.. இணைய வேண்டும் என்ற பேராசையோடு... இமைகள் கண்ணை இரவு மூடினாலும்... இனிய நினைவுகள் கொண்டு காலையில் மீண்டு வருவேன் புது முயற்சி செய்ய.... சில நேரங்களில்  நடக்க போகும் நிகழ்வுகளை விட.... அதன் நினைவுகள் இன்னும் வலியை  அதிகம் தருகின்றன....  மனம் இல்லா மனிதர்களின் உணர்வுகள் பேசும் வார்த்தைக்கு கண்கள் பேசும் மொழிகள் சில கண்ணீர் துளிகளாய்... தூரத்து நிலவாக நீ.... உன்னை நோக்கி நான்... வெளிச்சம் பார்த்து காத்திருக்கிறேன்.... என்னோடு எப்போது சேர்வாய் ... ஒருவரின் மாறிய மனம் பேசும்போது.... கடந்த நாட்களின் வார்த்தைகள்  இன்னொரு மனிதனாய் இடை வருகிறது... மாறிய மனத்தை இன்னும்  காயப்படுத்த... சேர் நினைக்கும் போதெல்லாம்  பார்த்து விட்டு செல்கிறேன்.