தேசிய அறிவியல் தின கவிதைகள் - National Science Day Quotes28 Feb- Antony Kavithaigal
இந்த கவிதைகளை எழுதி பரிசுகளை அள்ளுங்கள் ..
"அவனின்றி அணுவும் அசையாது
அந்த அணுவையும் அசைப்பது அறிவியல்....
நேர்பார்த்து பேசிய உலகில் அறிவியலால்
இன்று கையில் முகம் ...
கைபேசி வழியாக
முயற்சி என்ன வார்த்தை அகராதியில் அறிவியலின் பல அரிய கண்டுபிடிப்புகளால்...
அறிவியலின் பல வித்துக்கள்
இன்று
அதிசயங்களாக மிதக்கிறது வானில்...
ஆக்கமோ அழித்தலோ ...
இறைவனுக்குப் பின் அறிவியல் மட்டுமே.
அறிஞர்கள் பல கொண்டு வந்த என்றும்
இளமையான காலம் மாறாத அறிவியல்"
Write these quotes in schools and college to get confirm prizes.
"Without God,
even an atom does not move and that atom is moved by science.
By science in a world of truth
Face in hand today...
via mobile phone
What is the word effort in the dictionary
because of the many rare discoveries of science...
Many seeds of science
Today
Floating like miracles in the sky...
Create or destroy...
Science is the only thing after God.
A science that has not changed since the age of youth,
brought by many scholars"
Comments
Post a Comment
Thanks for Comment..